728 X 90 Ad slot

Wednesday, July 20, 2011

Nayanthara gave shock treatment to Prabhu deva



Nayanthara gave shock Treatment to Prabhu deva


தனக்கும் நயந்தாராவுக்குமான காதலை ஒரு பத்த்ரிகைப் பேட்டியின் வழியாக முதன்முலாக பிரபுதேவா வெளிபடுத்தியிருந்தார். அந்தப்பேட்டியின் போது “ நயந்தாரா ஒரு அற்புதமான பிறவி. அவரோடு ஒருக்கும் ஒவ்வோரு கணமும் அற்புதமானது. அவர் ஒரு வீட்டுப் பறவையும் கூட.

திருமணத்துகுப் பிறகு அவர் நடிக்க மாட்டார்” என்று கூறியிருந்தார்.

ஆனால் தற்போது ஸ்ரீராம ராஜ்யம் தெலுங்குப் படத்துடன் சினிமாவை விட்டு நயந்தாரா முற்றிலும் விலகிவிட்டதாக வெளியான செய்தியை அதிரடியாக மறுத்து பிரபுதேவாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்திருகிறார் நயன்தாரா. முன்னனி மலையாள நாளிதழுக்கு பேட்டியளித்திருக்கும் நயந்தாரா..

“சினிமாவை விட்டு, முற்றிலுமாக நான் விலகுவதாக வந்த செய்தியில் துளி கூட உண்மையில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் நான் நடித்த படங்கள் எதுவும் தோல்வி அடையசில்லை. மாறாக பெரிய வெற்றியை அடைந்திருகின்றன. என்னுடைய மார்க்கெட் இவ்வளவு நன்றாக இருக்கும்போது நான் ஏன் சினிமாவை விட்டு விலக வேண்டும். என்னைக்கேட்காமல் அவர்களாக எழுதிக்கொள்வது எப்படி என்னுடைய முடிவு ஆகும்.” என்று அதிரடியாக கேட்டிருக்கிறார்.

நயந்தாராவின் இந்தப்பேட்டிக்கு நிச்சயம் பிரபுதேவா ரியாக்ட் செய்ய மாட்டார். நயந்தாராவோடு ஓத்துப்போய்தான் ஆகவேண்டும் என்கிறார்கள் பிரபுதேவா வட்டாரத்தில்.


Wednesday, July 20, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “Nayanthara gave shock treatment to Prabhu deva”

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...