728 X 90 Ad slot

Wednesday, July 20, 2011

வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்ய 12 குழுக்கள்






சேலம்: சேலம் அங்கம்மாள் காலனியில் வசித்து வந்த 24 பேரின் நிலத்தை அபகரித்து விட்டதாக தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுகம் உள்பட 13 பேரை கைது செய்ய 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சேலம் மாநகர கமிஷனர் சொக்கலிங்கம் தெரிவித்தார்.

Wednesday, July 20, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்ய 12 குழுக்கள்”

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...