728 X 90 Ad slot

Thursday, July 28, 2011

தெலுங்கில் 24 மணி நேர செய்தி சேனல் தொடங்குகிறார் நடிகர் சிரஞ்சீவி


தெலுங்கில் 24 மணி நேர செய்தி சேனலை தொடங்குகிறார் நடிகர் சிரஞ்சீவி. "பவர் நியூஸ்' என்ற பெயரில் தொடங்கப்படும் இந்த சேனலும், சிரஞ்சீவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 22-ல் தன் ஒளிபரப்பைத் தொடங்குகிறது. ""நடுநிலையான செய்தி சேனல் ஒன்றை தொடங்க வேண்டும் என்பது என் லட்சியங்களில் ஒன்று. அது கைகூடும் நாள் வெகு தொலைவில் இல்லை'' என ஒரு சினிமா விழாவில் சேனல் ரகசியம் குறித்து பேசியிருக்கிறார் சிரஞ்சீவி.
Thursday, July 28, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “தெலுங்கில் 24 மணி நேர செய்தி சேனல் தொடங்குகிறார் நடிகர் சிரஞ்சீவி”

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...